நீங்கள் 18 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளரா? அல்லது, உங்கள் வீட்டில் அப்படி ஓர் எழுத்தாளர் உள்ளாரா? ஆம் எனில், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை வழங்கும் “கவிமணி விருது”க்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆம், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் 3 சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ 25,000 பணப்பரிசு, சான்றிதழ், கேடயம் ஆகியவை வழங்கப்படும் என்று பள்ளி கவ்லித்துறை அறிவித்துள்ளது.
சிறுவயதில் எழுதத் தொடங்குவது ஒரு நல்ல பழக்கம். இந்த விருது அறிவிப்பு பல சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கும் என்று நம்புவோம். தமிழக அரசுக்கு “எழுதுவோம்” குழுவின் சார்பாக வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். விருது பெறப்போகும் குழந்தை எழுத்தாளர்களுக்கு நல்வாழ்த்துகள்.
இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் குழந்தை எழுத்தாளர்கள் இங்கு க்ளிக் செய்யுங்கள்.
***
Keywords: Awards, Award, Prizes, Prize, Rewards, Reward, Young Author, Young Authors, Young Writer, Young Writers, Tamil Nadu, Tamilnadu, Tamil Nadu Government, தமிழக அரசு, தமிழ் நாடு அரசு, தமிழ்நாடு அரசு, தமிழக அரசாங்கம், தமிழ் நாடு அரசாங்கம், தமிழ்நாடு அரசாங்கம், விருதுகள், விருது, பரிசுகள், பரிசு, இளம் எழுத்தாளர், குழந்தை எழுத்தாளர், இளம் எழுத்தாளர்கள், குழந்தை எழுத்தாளர்கள்