இந்திய அரசின் சாகித்ய அகாதெமி அமைப்பு வழங்கும் பெருமையான ‘சாகித்ய அகாதெமி ஃபெல்லோஷிப்’ அங்கீகாரம் சிறந்த தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இந்த மதிப்பைப் பெற்ற இன்னொரு தமிழ் எழுத்தாளர், ஜெயகாந்தன்.
இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு “எழுதுவோம்” குழுவின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்திரா பார்த்தசாரதி அவர்களுடைய நூல்களைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.
ட்விட்டரில் இந்திரா பார்த்தசாரதி அவர்களைப் பின்தொடர, இங்கு க்ளிக் செய்யுங்கள்.
தொடர்புடைய செய்தி: சாகித்ய அகாதெமி பால புரஸ்கார் விருது பெறுகிறார் யெஸ். பாலபாரதி
***
Keywords: Sahitya Academi, Sahitya Akademi, Sahithya Academi, Sahithya Akademi, Indira Parthasarathy, Indra Parthasarathy, இபா, இந்திரா பார்த்தசாரதி, சாகித்ய அகாதெமி, Fellowship, Fellow, Fellows, Award