பல மொழிகளில் சிறந்த இலக்கியங்களை முன்னிறுத்தும் இந்திய அரசின் சாகித்ய அகாதெமி அமைப்பு பல மொழிகளில் வழங்கும் பால புரஸ்கார் (சிறுவர் இலக்கிய) விருதை இந்த ஆண்டு எழுத்தாளர் யெஸ். பாலபாரதி அவர்கள் பெறுகிறார்கள். ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்‘ என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
யெஸ். பாலபாரதி அவர்களுக்கு “எழுதுவோம்” குழுவின் மனமார்ந்த வாழ்த்துகள்.
இதுபற்றிய அறிவிப்பை இங்கு காணலாம்.
விருது பெறும் ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்‘ நூலை இங்கு க்ளிக் செய்து வாங்கலாம்.
யெஸ். பாலபாரதி அவர்களுடைய பிற நூல்களை இங்கு க்ளிக் செய்து வாங்கலாம்.
யெஸ். பாலபாரதி அவர்களுடைய ஃபேஸ்புக் பக்கம் இங்கு உள்ளது.
***
Keywords: S. Balabharathi, Yes. Balabharathi, Sahitya Academi, Bala Puraskar, Balapuraskar, Children Books, Kids Books, Children Literature, Awards, Award, Announcements, Announcement, News
1 Comment